Monday, February 27, 2012

INTRODUCTION TO ALTERNATIVE AND THERAPIES

UNIT- 1

•உடல் நலம் பேணுமிடம் / நாடுமிடம் (Health)

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது பழமொழி. உடல் ஆரோக்கியம்தான் மற்ற எல்லாச் செல்வங்களைவிடவும் சிறந்தது. இன்னும் சொல்லப்போனால் மற்ற செல்வங்களைப் பெறவும், பெற்ற செல்வத்தை அனுபவிக்கவும் ஆரோக்கியம் இன்றியமையாததாய் திகழ்கிறது. உயர்ந்த பல போதனைகளை கிடைக்கப் பெற்றுள்ள முஸ்லிம்கள் தனக்கும், சமூகத்திற்கும், இறைவனுக்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. உயர்பதவி வகிப்பவர்கள், கல்வி ஞானம் உடையோர் நாவன்மைமிக்கோர், உழைப்பாளிகள் போன்றோருக்கு ஆரோக்கியம் இல்லையெனில் அவர்களது கல்வியும், உழைப்பும், நாவன்மையும் இவ்வுலகுக்கு பயன்படாமலேயே போய்விடும். அதேபோன்று குழந்தைச் செல்வங்கள்தான் நாளைய உலகை வழி நடாத்துபவர்கள். நோயற்ற குழந்தைகள்தான் கல்வியிலும் மார்க்கத்திலும் உயர்ந்து நின்று சமூகத்திற்கு பெரும் தொண்டாற்றிட முடியும். மறுமையை நம்பும் முஸ்லிம்களுக்கு பரீட்சைக் கூடமாகிய இவ்வுலகில் ஆரோக்கியம் இல்லையெனில் திறம்பட செயலாற்ற முடியாது. "சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்" என்பார்கள். எனவே நோயற்ற வாழ்வுக்கு இக்கட்டுரை உங்களுக்கு உதவிபுரியும் என்ற நன்னோக்கோடு தொகுக்கப்பட்டுள்ளது.


Health is the level of functional or metabolic efficiency of a living being. In humans, it is the general condition of a person's mind, body and spirit, usually meaning to be free from illness, injury or pain (as in “good health” or “healthy”).

Health is a state of complete physical, mental and social well-being and not merely the absence of disease or infirmity."

health is:

"a resource for everyday life, not the objective of living. Health is a positive concept emphasizing social and personal resources, as well as physical capacities."

Two aspects to health


Most people accept that health can be divided into two broad aspects - physical and mental health.


5 Factors that influence health are: Genetic, Behavioural, Socioeconomic status, environmental and institutional/social.
Note: There are comments associated with this question. See the discussion page to add to the conversation


Dimensions of health

There are many models of health. Some are very simple: body, mind and spirit, for example. The model of health above is a five dimensional model of health. I have seen many models of health, and every one has listed spiritual health as one of the fundamental dimensions. The key to good health is "exercising" each of the dimensions of health and maintaining a balance between them.


UNIT -1





Disease

A disease is any disturbance or anomaly in the normal functioning of the body that probably has a specific cause and identifiable symptoms.

Diseases are one of the factors threatening us from having a properly functional life. Throughout our history, epidemics have caused the extinction of whole populations. Over the last century, man has discovered many microorganisms that cause diseases in humans and animals, and has learned how to protect himself from them, by either prevention or treatment.

What causes illness?



What causes people to fall ill?
There are a few agents that cause illness. Possible candidates include the microorganisms, such as bacteria, fungi and viruses.

Which of these microorganisms cause illness?

How can you identify the cause of the illness?

Why is it important to identify the cause of the illness?

For answers to these questions, read on.

What are microorganisms?
Too small for us to see without the help of a microscope.

Microorganisms

Microorganisms are living organisms, most of them unicellular creatures that can be seen only with a microscope. Humans need them to live. They help us digest food and enable the normal development of our immune system. Microbes include viruses, bacteria, fungi and parasites, which can cause disease when our immune system can't fight them off.

Microorganisms are everywhere in our environment, on and in our bodies. In most cases they do us no harm. In fact, under normal conditions, our bodies house entire populations of microorganisms, kept in balance and harmless (these are termed endogenous populations). These microorganisms are vital for our bodies; they form an essential system that helps protect our body






- Malaria

7- Tuberculosis

9- Hepatitis B

6- HIV/AIDS

3- Food poisoning

5- Strep throat

2- Influenza

8- Lyme disease

1- Giardiasis


1.1 Disease Transmission & Control


This module looks at how disease is transmitted and introduces the concepts of standard and additional precautions which are used to control the transmission of disease. The many microorganisms, which are important in endoscopy, are also covered.


Objectives

After you have worked through this module you will be able to:

describe the modes of transmission of disease
apply the principles of standard and additional precautions
demonstrate a knowledge of the potential infection risks associated with endoscopy.

Transmission of Disease

The world is teeming with microorganisms, many of which are harmless to humans. To cause an infection pathogenic organisms need to gain access to a susceptible human body. The spread of infection requires three elements:

a source of infecting microorganisms
a means of transmission for the microorganism
a susceptible host
To prevent the spread of infection it is therefore necessary to eliminate at least one of these elements.






Source of infecting microorganisms


Some infections are caused by the microorganisms that are already present on or in the human body, which acts as a reservoir of infection. These are referred to as endogenous infections. Other infections are caused by microorganisms from the external environment and are called exogenous infections.

Organisms that cause exogenous infections usually have a preferred portal of entry such as the gastrointestinal and respiratory tracts. The intact skin and mucous membranes lining the respiratory, gastrointestinal and genitourinary tract provide a protective barrier against these organisms. If this barrier is damaged or penetrated then the organisms can potentially gain entry to the body. In most endoscopic procedures the endoscope only comes in contact with intact mucous membranes. However, in some procedures, for example when a biopsy is taken, the mucous membrane is damaged.

Transmission of microorganisms


To cause an infection, pathogens have to be transferred from a reservoir or source to a susceptible host. Transmission of most microorganisms usually occurs from person to person, known as horizontal transmission. Transmission from mother to fetus across the placenta is called vertical transmission.

Horizontal spread of organisms can occur by contact transmission, which involves direct or indirect contact with the reservoir or source.

Direct contact refers to close contact that results in exposure to skin and body secretions. Organisms can be transmitted from one part of a person's body, such as their skin or an infected wound, to another part of their own body or to another individual.


Indirect contact occurs when organisms from an infected host or other reservoir are transmitted to a susceptible host via an inanimate object or fomite. In the hospital environment fomites which can become contaminated and act as sources of infection include medical equipment such as endoscopes, clothing, bedding, dressings and sinks. Gastrointestinal pathogens such as Salmonella can be transmitted in this way.


Droplet transmission, the transmission of infectious agents in droplets from respiratory secretions by coughing, sneezing or talking, is another form of contact transmission. Pathogens that are transmitted in this way are the cold and influenza viruses and the bacteria responsible for tuberculosis.



Infectious agents can also be transmitted over a wide area to many people by a common vehicle such as food, air or water. Legionnaires' disease is typically transmitted in this way. If the bacteria are present in water they can be dispersed in a fine aerosol spray then carried by air currents over a wide area. Transmission of disease in this manner is referred to as airborne transmission.

Susceptible host
Whether or not a particular microorganism infects a person depends on the balance between the power of the organism to cause disease and the power of the body to resist it. A variety of circumstances may increase the risk of infection associated with endoscopy these include:

compromised immune status
procedurally induced tissue damage
presence of intrinsic infective foci
endovascular surface integrity
indwelling foreign material
number and type of infectious agents present on or in the endoscope, its water-feed system and accessories
Preventing the spread of infection
To prevent infection associated with endoscopy a number of interventions are utilised to control the source of microorganisms, prevent their transmission and to minimise the risks associated with increased host susceptibility. These are:

cleaning, disinfection and sterilisation
standard and additional precautions
prophylactic antimicrobials
immunisation
A discussion of the use of antimicrobial prophylaxis is beyond the scope of this training package.

For more information about antimicrobial prophylaxis see: Infection Control in Endoscopy.


We will look at immunisation in the Workplace Health and Safety module, and will discuss cleaning, disinfection and sterilisation in detail in the Sterilisation and Disinfection and Reprocessing modules.

1) person-to-person spread.



2) droplet spread.



3) vector spread.



4) vehicle spread.



5) airborne spread

Sunday, February 26, 2012

Raja Yoga Meditation-paper-2

Raja Yoga Meditation






Chakra Meditation










Transcendental Meditation Technique





Sudarshana Kriya Techinque





Preksha Meditation



Worship in Islam- Paper-2

Mudras- paper-2

SCIENTIFIC LOOK AT MUDRAS :

In scientific terms, mudras provide a means to access and influence the unconscious reflexes and primal, instinctive habit patterns that originate in the primitive areas of the brain around the brain stem. They establish a subtle, non - intellectual connection with these areas. Each mudra sets up a different link and has a correspondingly different effect on the body, mind and prana. The aim is to create fixed, repetitive postures and gestures which can snap the practitioner out of instinctive habit patterns and establish a more refined consciousness.

The Sanskrit word Mudra is translated as ‘gesture’ or ‘atitude’. Mudras can be described as psychic, emotional, devotional and aesthetic gestures or attitudes. Yogis have experienced mudras as attitudes of energy flow, intended to link individual pranic force with universal or cosmic force. Mudra is also defined as a ‘seal’, ‘shortcut’ or ‘circuit by-pass’.

Mudras are a combination of subtle physical movements which alter mood, attitude and perception, and which deepen awareness and concentration. A mudra may involve the whole body in a combination of asana, pranayama, bandha and visualization techniques or it may be a simple hand position




FIVE GROUPS OF YOG MUDRAS :

The yog nudras can be categorized into approximately five groups which are described as follows :

1.HAST MUDRAS : (HAND MUDRAS) The hand mudras presented in this book are meditative mudras. They redirect the pran being emitted by the hands back into the body. Mudras which join the thumb and index finger engage the motor cortex at a very subtle level, generating a loop of energy which moves from the brain down the hand and then back again. Conscious awareness of this process rapidly leads to internalization. Techniques included in this category.

◦GYAN MUDRA




















◦CHIN MUDRA













YONI MUDRA







Assume a comfortable meditation posture with the head and spine straight. Place the palms of the hands together with the fingers and thumbs straight and pointing away from the body. Keeping the pads of the index fingers together, turn the little, ring and middle gingers inwards so that the backs of the fingers are touching. Interlock the little, ring and middle fingers. Bring the thumbs towards the body and join the pads of the fingers together to form the base of a yoni or womb shape.

This mudra makes the mind and the body more stable in meditation and develops greater concentration, awareness and internal physical relaxation.
It helps in balancing the energies in the body; it helps balance the activities of the right and left hemispheres of the brain.


BHAIRAVA MUDRA





Assume a comfortable meditation posture with the head and spine straight. Place the right hand on top of the left, so that the palms of both hands are facing up. Both hands then rest in the lap. Close the eyes and relax the whole body, keeping it motionless



◦HRIDAYA MUDRA


















2.MANA MUDRAS : (Head mudras) These practices form an integral part of kundalini yog and many of them are meditation techniques in their own right. They utilize the eyes, ears, nose, tongue, and lips. Techniques included in this category.

◦SHAMBHAVI MUDRA , AND NASIKAGRA MUDRA



























◦KHECHARI MUDRA













◦KAKI MUDRA

Kaki Mudra




Sit in sukhasanaor padmasana. Raise your hands to the nose level. Inhale to your lungs' capacity through your mouth. Close your mouth. Now join your fingertips and close your nostrils with your thumbs. Hold your breath for as long as you can with your cheeks bulging out. Exhale through the mouth. Repeat 3–5 times.
Benefits: Usually associated with longevity; excellent for fighting stress-related disorders; stimulates digestive organs and rids the body of impurities; helps fight low blood pressure





◦BHUJANGINI MUDRA




◦BHOOCHARI MUDRA

Bhoochari Mudra (Gazing into Nothingness)

Sit in any comfortable meditation asana with the head and spine straight and the left hand in chin or jnana mudra. Close the eyes and relax the whole body. Open the eyes and raise the right hand in front of the face. The elbow should point to the side of the body. Hold the hand horizontally, palm down with all the fingers together. The side of the thumb should be in contact with the top of the upper lip. Focus the eyes on the tip of the little finger and gaze at it intently for a minute or so without blinking or flickering the eyes. Try to maintain continuous awareness of the fingertip. After a minute or so remove the hand but continue to gaze into nothingness at the place where the little finger was in front of the face. Try not to blink.

Same as for nasikagra drishti and shambhavi mudra. Bhoochari Mudra develops a power of concentration and memory. It tranquillizes and introverts the mind and is particularly beneficial for who express a lot of anger


◦AKASHI MUDRA















◦SHANMUKHI MUDRA














◦UNMANI MUDRA















3.KAYA MUDRAS : (Postural mudras)These practices utilize physical postures combined with breathing ad concentration. Techniques included in this category.

◦PRAN MUDRA













◦VIPAREET KARANI MUDRA


















◦YOG MUDRA













◦PASHINEE MUDRA
Pashinee Mudra (Folded Psychic Attitude)

Assume Halasana. Separate the feet by half a meter. Bend the knees and bring the thighs towards the chest until the knees touch the ears, shoulders and floors. Wrap the arms tightly around the back of the legs. Relax the whole body in this position and close the eyes. Breathe slowly and deeply. Maintain the position for as long as is comfortable. Slowly release the arms and come back into halasana. Lower the legs and relax in shavasana.

Pashinee Mudra brings balance and tranquility to the nervous system and induces pratyahara, sense withdrawal. It stretches the spine and the back muscles and stimulates all the spinal nerves in and around the spine. It massages all the abdominal organs



◦MANDUKI MUDRA
Sit in bhadrasana with the toes pointing outward. If it is not comfortable to sit with the toes pointing outward, sit in bhadrasana with the toes pointing inwards. The buttocks should rest on the floor. If this is still too difficult, place a folded blanket underneath the buttocks to apply firm pressure to the perineum, stimulating the region of mooladhara chakra. Place the hands on the knees, hold the spine and head straight. Close the eyes and relax the whole body. This is manduki asana. After sometime, open the eyes and perform nasikagra drishti. If the eyes become tired relax them for a minute or so. Continue the practice for 5 minutes until the mind and senses become introverted.

This practice affects the brain centers related to man’s most deep-rooted instincts and drives. It calms the disturbances and fluctuations of the mind and balances ida and pingala nadis. Perfection of this practice leads directly to meditation



◦TADAGI MUDRA
Tadagi Mudra (Barreled Abdomen Technique)
Lean forward and grasp the big toes with the thumbs, index and second fingers, keeping the head facing forward. Inhale slowly and deeply, expanding the abdominal muscles to their fullest extent. Retain the breathe inside for a comfortable length of time without straining the lungs in any way. Exhale slowly and deeply while relaxing the abdomen. Maintain the hold on the toes. Repeat the breathing up to 10 times. Then release the toes and return to the starting position. This is 1 round. Practice 3 to 5 rounds.

Tadagi Mudra relieves the tension stored in the diaphragm and pelvic floor, tones the abdominal organs and stimulates blood circulation to these areas. It improves the digestion and helps to alleviate diseases of this region. The nerve plexuses in the visceral area are stimulated and toned.

4.BANDH MUDRAS : (LOCK MUDRAS) These practices combine mudra and bandh. They charge the system with pran and prepare it for kundalini awakening. Techniques included in this category.

◦MAHA MUDRA


Sit in utthan padasana with the right leg outstretched. Keep the back straight. Relax the whole body. Perform khechari mudra. Take a deep breath in. While exhaling, bend forward and clasp the right big toe with both hands. Keep the head erect, and the back as straight as possible. Then slowly inhale, tilting the head slightly back. Perform shambhavi mudra and then moola bandha. Hold the breath inside and rotate the awareness fgrom the eyebrow center, to the throat, to the perineum, mentally repeating, ajna, vishuddhi, mooladhara. The concentration should remain at each center for only 1 or 2 seconds. Continue the rotation for as long as the breath can be comfortably held as the breath can be comfortably held without straining. Release shambhavi and moola bandha. Slowly exhale, returning to the upright position. This is one round. Practice 3 rounds with the left leg folded, 3 rounds with the right leg folded, then keep both legs outstretched and again practice 3 rounds.

By the practice of maha mudra the combined benefits of shambhavi mudra, moola bandha and kumbhaka are gained. Digestion and assimilation are stimulated and abdominal disorders are removed. Maha Mudra stimulates the energy circuit linking mooladhara with ajna chakra. The whole system is charged with prana which intensifies awareness and induces spontaneous meditation. Mental depression is rapidly eliminated by this practice as energy blockages are removed.


◦MAHA BHEDA MUDRA



















◦MAHA VEDHA MUDRA

This mudra is performed while sitting in the padmasana. Sit in padmasana and breathe through both the nostrils. Thereafter, breathe in and hold your breathe through and touch the palms of your hands with the ground and consecutively lift and throw back your body on the ground by putting all the weight on the hands. If you are not able to hold your breathe for a long time breathe out through both the nostrils, keeping your back and neck straight. Repeat this again and again.

Practice of this mudra delays onset of age. Premature greying of the hair and wrinkle formation on the face. This mudra is very beneficial for awakening the powers of kundalini



5.ADHARA MUDRAS :(PERINEAL MUDRA) These techniques redirect pran from the lower centres to the brain. Mudras concerned with sublimating sexual energy are in this group. Techniques included in this category.

◦ASHWINI MUDRA
Sit in any comfortable meditation asana. Close the eyes and relaxd the whole body. Inhale slowly and deeply while simulyaneously contracting yhe anal sphinter muscles. Practice antar kumbhaka (internal breath retention) while holding then contraction of the sphinter muscles. The contraction should be as tight as possible without strain. Exhale while releasing the contraction of the anus. This is one round. Perform as many round as is comfortably possible.

This practive strengthens the anal muscles and alleviates disorders of the rectum such as constipation, piles and prolapse of the uterus or rectum. In such cases, this mudra is most effectively performed in conjunction with an invertyed asana, for example, sarvangasana


◦VAJROLI / SAHOJOLI MUDRA

Vajroli Mudra (For Men)/ Sahajoli (For Women)

Sit in Siddhasana or any comfortable meditation asana with the head and spine straight. Place the hands on the knees in chin or jnana mudra. Close the eyes and relax the whole body. Take the awareness to urethra. Inhale, hold the breathe in and try to draw the urethra upward. This muscle action is similar to holding back an intense urge to urinate. The testes in men and labia in women should move slightly due to this contraction. Try to focus and confine the force of the contraction at the urethra. Bending a little forward during contraction helps to isolate this point. Hold the contraction for as long as comfortable. Exhale, while releasing the contraction and relax. Practice twice more.

Vajroli/ Sahajoli mudra regulates and tones the entire uro-genital system, correcting incontinence and recurrent urinary tract infections. It also helps overcome psychosexual conflicts and unwanted sexual thoughts. Sahajoli corrects uterine prolapse. Vajroli balances testosterone levels and the sperm count, and gives control over premature ejaculation. It also helps correct impotence toning the endocrine system and local energy structures

Between them these groups engage substantial areas of the cerebral cortex. The comparatively large number of head and hand mudras reflects the fact that operation and interpretation of information coming in from these twp areas occupies approximately fifty percent of the cortex.


முத்திரை


யோகம் ஹதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம்.

ஆயுர்வேதம் மற்றும் யோகா இவற்றின் அடிப்படை தத்துவம் – உலகில் உள்ள அனைத்தும் ஐந்து மூலப் பொருட்களால் ஆனவை. இந்த
“பஞ்ச மஹாபூதங்கள்” ஆகாயம், வாயு, அக்னி, நீர், பூமி. ஆகாயம் “ஈதர்” என்று விஞ்ஞான ரீதியாக கூறப்படுகிறது. உலகின் பொருட்களை சூழ்ந்து இருப்பது ஆகாயம். பூமி அடர்த்தி மிகுந்தது. நீருடன் சேர்ந்த பூமி கபதத்துவமாக சொல்லப்படுகிறது. வாயு உருவமில்லாத ஆகாயத்துடன் சேர்ந்து வாயு உடலில் வாதத்தத்துவத்தை ஏற்படுத்துகின்றன. அக்னி பித்தம். லகுவானது. வெளிச்சத்தை உண்டாக்கும். இந்த பஞ்சபூதங்கள் உடலில் சமச்சீராக இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் இவைகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் வியாதி உண்டாகும்.

நமது கைகளின் ஐந்து விரல்கள் பஞ்ச பூதங்களை குறிக்கின்றன

1. கட்டைவிரல் – அக்னி

2. ஆள்காட்டி விரல் – வாயு

3. நடுவிரல் – ஆகாயம்

4. மோதிரவிரல் – பூமி

5. சுண்டுவிரல் – நீர்.

இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால்
உடல் நலம் கூடும்.

முத்திரைகளை பயிலும் முறை

1. ”பத்மாசனம்” போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோகமுத்திரைகளை செய்வது சிறந்தது. ஆனால் நீங்கள் பல நிலைகளில் முத்திரைகளை செய்யலாம். டி.வி. பார்க்கும் போது, நிற்கும் போது, பயணிக்கும் போதும் செய்யலாம்.

2. ஞான முத்திரைதவிர மற்றவைகளை ஒரேசமயத்தில் இரண்டு கைகளை உபயோகித்து செய்யலாம்.

3. எல்லா பருவத்தினரும், எப்போது வேண்டுமானால் முத்திரைகளை செய்யலாம். விலக்கு “சூன்ய முத்திரை”. இதுமட்டும் காது கேட்காதவர்கள் மட்டும் செய்ய வேண்டிய பயிற்சி.

4. எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.

5. இவற்றை செய்யும் போது, விரலோடு விரலை மெதுவாக தொடவும். அழுத்த வேண்டாம்.

6. முதலில், ஆரம்பத்தில் 10-15 நிமிடம் இந்த யோகமுத்திரை பயிற்சிகளை செய்யவும். பிறகு தினமும் 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.

7. வலதுகை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.

முத்திரைகள் 100 வகைகள் உள்ளன. முக்கியமான சில

1. பிராண முத்திரை – மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்களை சேர்த்து வளைத்து கட்டை விரலை தொடவும்.

பயன்கள் – களைத்தை உடலை புதுப்பிக்கும். நரம்புத்தளர்ச்சியை போக்கும் பார்வைத் திறன் அதிகரிக்கும். ஞானமுத்திரையுடன் சேர்த்து செய்தால், தூக்கமின்மை வியாதி குணமாகும். அபான முத்திரையுடன் சேர்த்து செய்தால் நீரிழிவு குணமாகும். உடலில் நோய் தடுப்புசக்தியை அதிகரிக்கும். பொதுவாக ஆரோக்கியம் மேம்படும்.

2. ஞான முத்திரை – இதில் வாயுவையும், அக்னியையும் சேர்ப்பது போல் ஆள்காட்டி விரலின் நுனியால் கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் நிமிர்ந்து நிற்கவும்.
பயன்கள் – மூளைக்கு அதிக ரத்தம் பாயும். மூளை செயல்பாடு, ஞாபகசக்தி அதிகரிக்கும். முன்பு சொன்னபடி ‘பிராண முத்திரையுடன் செய்தால்’ தூக்கமில்லா வியாதியை தீர்க்கும்.

3. அபான முத்திரை – நடு விரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிகளை சேர்த்து கட்ட விரலின் அடிப்பகுதியை தொடவும்.
பயன்கள் – நீரிழிவு நோயினால் ஏற்படும் சிறுநீர் பாதிப்புகளை குறைக்கும். அடைப்பட்ட மூக்கு சலியை குறைக்கும். மல ஜலங்கள் சீராக பிரிய உதவும். வியர்வையை அதிகரித்து உடலின் நச்சுப் பொருட்களை களையும்.

4. அபான வாயு முத்திரை (மிருத்த சஞ்சீவினி முத்திரை) – ஆள்காட்டி விரல் (வாயு) நுனியை கட்டைவிரலின் (அக்னி) கட்டை விரலின் அடியை தொடவும் பிறகு நடு விரல் மற்றும் மோதிர விரல்களால் கட்டை விரல் நுனியை தொடவும்.

பயன்கள் – இந்த முத்திரை இதயத்திற்கு நல்லது. அதனால் இதன் மற்றொரு பெயர் இதய முத்திரை. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். வாயு மற்றும் தலைவலியை குறைக்கும்.

5. வாயு முத்திரை – ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும்.

பயன்கள் – மூட்டு வலி – ஆர்த்தரைடீஸ், ரூமாடீஸம், ஸ்பாண்டிலோஸீஸ் இவற்றின் வலிகளை குறைக்கும். பிராண முத்திரையுடன் சேர்த்து செய்தால் முழு பயன் கிடைக்கும்.

6. பிருத்திவி முத்திரை- மோதிர விரல் நுனியால் கட்ட விரல் நுனியை தொடவும்.

பயன்கள் – உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மன அமைதியை உண்டாக்கும். உடலை பருமனாக்கும்.

7. சூரிய முத்திரை – மோதிர விரலை வளைத்து அதன் நுனி கட்டை விரலை தொடவும். கட்டை விரல் வளைந்து மோதிர விரலை அழுத்த வேண்டும். இந்த முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்து இரு கைகளால் செய்ய வேண்டும்.

பயன்கள் – டென்ஸன், அதிக உடல் பருமன் இவற்றை குறைக்கும். சோம்பலை போக்கும்.

8. வருன முத்திரை – சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியால் தொடவும்.

பயன்கள் – சிறுநீரக கோளாறுகள் ரத்தத்தில் நச்சுப் பொருள்கள் நீர்மச் சத்து குறைவு சூளுக்கு இவற்றுக்கு எல்லாம் இந்த முத்திரை நல்ல சிகிச்சை.

9. லிங்க முத்திரை – இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். இரண்டு கைகளின் விரல்களை ஒன்றுக்கொன்றுடன் பின்னிக் கொள்ளவும். இடது கட்டை விரலை மட்டும் விட்டுவிடவும். இந்த விரல் தனித்து நிமிர்ந்து நிற்கட்டும் வலது கையின் கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் லேசாக இடது கட்டை விரலை தொட்டுக் கொண்டு மற்ற விரல்களை பிடித்துக் கொள்ளவும்.

பயன்கள் – இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்வது நல்லது. உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ஜீலதோஷம் இருமலுக்கு நல்லது. உடல் எடை குறைக்கும். இந்த பயிற்சியை செய்பவர்கள் பால், நெய், பழங்கள், மற்றும் தண்ணீர் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

10. சூன்ய முத்திரை – இந்த முத்திரையில் நடு விரல் கட்டை விரலின் அடி பகுதியை தொட வேண்டும். கட்டை விரல் வளைந்து நடு விரலின் கனுவை தொட வேண்டும்.

பயன்கள் – இந்த முத்திரை காது கோளாறுகளுக்கு சிறந்தது. வலது காதில் பாதிப்பு இருந்தால் இந்த முத்திரையை வலது கரத்தால் செய்ய வேண்டும். அதே போல் இடது காதில் கோளாறுகளுக்கு இடது கரத்தால் செய்ய வேண்டும். காது கோளாறு உள்ளவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி, 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.

எச்சரிக்கை

1. காது கோளாறு இல்லாதவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது. செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும்.

2. இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.

11. சங்க முத்திரை – இடது கை கட்டை விரலை வலது கை விரல்களால் பிடித்துக் கொள்ளவும். இடது ஆள்காட்டி விரல் வலது கை கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மீதமுள்ள இடது கை மூன்று விரல்களால் வலது கை விரல்களை லேசாக அழுத்தவும். இந்த பயிற்சியை கைகளை மாற்றி மாற்றி செய்யவும்.

பயன்கள் – தொண்டை பாதிப்புகள், தைராயீடு பிரச்சனைகள், ஜீரண கோளாறுகள் இவற்றை குறைக்கும். குரல் வளத்தை அதிகரிக்கும்.

12. ஆகாய முத்திரை – கட்டை விரலின் நுனியை நடு விரலால் தொடவும்.

பயன்கள் – இதயத்திற்கு நல்லது. தேவைப்பட்டால் மட்டும் இந்த முத்திரையை செய்யவும்.

நமது பழங்கால முனிவர்கள் விரல் நுனிகளில் ஒரு வித மின்சக்தி இருப்பதாக கருதினர். முத்திரைகளை பயிலும் போது, இந்த மின்சக்தி பல பலன்களை தரும் என்று நம்பினர்.


யோக முத்திரைகள்

நமது பிரபஞ்சம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச
பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உடலும் இந்தப்
பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க
முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே
காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது
உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.

நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலகங்களைக் குறிப்பிடுகின்றன.

கட்டை விரல் - நெருப்பையும் சுட்டுவிரல் - காற்றையும் நடுவிரல் - ஆகாயத்தையும் மோதிர விரல் - நிலத்தையும் சுண்டு விரல் - நீரையும் குறிக்கின்றன.

தினமும்
காலையில் இருபது நிமிடங்கள் உங்களுக்கு உரிய முத்திரையைத் தேர்வு செய்து
தியான நிலையில் அமருங்கள். நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும் வெளியேயும்
விடுங்கள். மந்திரங்களோ வேறு சொற்களோ இதில் இல்லை.

யோக முத்திரைகளை செயல்படுத்துவதில் விரல்களே பிராதானமாக உள்ளது. தன்வந்திரி தனது “தன்வந்திரி வைத்தியம்1000” என்ற நூலில் பின்வருமாறு விளக்குகிறார்.


"முத்தியுள்ள கரத்தின் விரல் மகிமைதன்னை
முக்கியமுடன் சொல்லுகிறேன் நன்றாய்க்கேளு
பத்தியுள்ள அங்குட்டம் பெருவிரலால் நிற்கும்
பதிவாக அடுத்த விரல் தர்ச்சினையாமைந்தா
சித்தமுள்ள நடுவிரல்தான் மத்திமையாநிற்கும்
திறமான பவுத்திரந்தான் அனாமிகையாய்நிற்கும்
சுத்தமுள்ள சுண்டுவிரல் கனுட்டிகையாய்நிற்கும்
சுகமாக இதையறிந்து முத்திரையுஞ் செய்யே"


- தன்வந்திரி வைத்தியம் 1000 -


விரல்களின் மகிமையை முக்கியமாக சொல்கிறேன் நன்றாகக் கேளு என்று விரல்களின் மகிமையை கூறத் தொடங்குகிறார்...


பெருவிரலை ”அங்குட்டம்” என்றும், அதற்கு அடுத்த விரலை ”தர்ச்சினை” என்றும், நடுவிரலை ”மத்திமை” என்றும், பவுத்திர விரலை ”அனாமிகை” என்றும், சுண்டு விரலை ”கனுட்டிகை” என்றும்...இவற்றை அறிந்து முத்திரையை செய்யவேண்டும் என்கிறார்.


கட்டை விரலானது நெருப்பையும், சுட்டு விரலானது காற்றையும், நடுவிரவிரலானது ஆகாயத்தையும், மோதிர விரலானது நிலத்தையும், சுண்டு விரலானது நீரையும் குறிக்கிறது என்றும் குறிப்பிடுகிறார். இவற்றை தெளிவாக உணர்ந்தே முத்திரைகளைப் பயன்படுத்த தொடங்க வேண்டும் என்கிறார்.


அத்துடன் இவற்றை பிரம்ம முகூர்த்தத்தில், தூய, அமைதியான அறையினில் நிமிர்ந்த நிலையில் அமர்ந்து, உடலை தளர்த்தி, இரண்டு கைகளையும் முழங்கால்கள் மீது தளர்வாய் வைத்து முத்திரை பிடித்து அதற்கான மந்திரங்களை மனதில் செபித்தல் வேண்டும்.


அத்துடன் இந்த முத்திரைகளை செய்ய தொடங்கும் போது...


"சித்தியுள்ள முத்திரைகள் ஆறுக்குந்தான்
சிவாயகுரு முத்திரையைச் சொல்லக் கேளு
பத்தியுடன் சொல்லுகிறேன் புருவ மத்தி
பதிவாக இருகரமும் ஒன்றாய்க் கூட்டி
சுத்தமுடன் லாடவிழி கண்ணின் நேரே
தொழுது மனம் நினைத்தபடி சுத்தமாக
முக்தியுடன் வரங்கொடுக்க வேண்டுமென்று
மோனமுடன் மனோன்மணியை தியானம்பண்ணே"


- தன்வந்திரி வைத்தியம் 1000 -


சித்தி பெற செய்யும் முத்திரைகளுக்கு மூலாதாரமாய் உள்ள சிவாய குரு முத்திரையைச் சொல்கிறேன் கேள் புருவ மத்திக்கு சமீபமாக இருகரங்களையும் ஒன்றாகக் குவித்து கண்களை மூடிக் கொண்டு முக்தியுடன் வரங்கள் வேண்டும் என்று மனதால் மனோன்மணி தாயை வேண்டிக் கொண்டு அந்த ஆறு முத்திரைகளையும் செய்ய தொடங்க வெண்டும் என்று சொல்கிறார்